திருவாரூர் வட்டம் தண்டலை ஊராட்சியில் ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப்பணிகள் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் மாவட்ட ஆட்சி யர் ஆனந்த் 300 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
திருவாரூர் வட்டம் தண்டலை ஊராட்சியில் ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப்பணிகள் சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் மாவட்ட ஆட்சி யர் ஆனந்த் 300 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.